இந்தியா தென்னாப்பிரிக்கா இடையே 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி 601 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 336 பந்திற்கு 254 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதில் 33 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.இதன் மூலம் இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக ரன் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம்.
விராட்கோலி – தென்னாப்பிரிக்கா= 254*
மயங்க் அகர்வால் -தென்னாப்பிரிக்கா=215
ஸ்மித் -இங்கிலாந்து =211
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…