இந்திய அணியில் சமீபகாலமாக இரட்டை பதவி குறித்த பிரச்சனை நடந்து வருகிறது. இதில் சச்சின் , டிராவிட் மற்றும் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் இந்த சர்ச்சையில் சிக்கினார்.
சமீபத்தில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு டிராவிட் விளக்கமும் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் , ஆலோசனை குழுவிற்கு தலைவராக உள்ள கபில் தேவ் மீது சமீபத்தில் இரட்டை பதவி ஆதாயம் விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் கபில் தேவ் ஆலோசனை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…