உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் தான் 18 வயது கால்பந்து வீராங்கனை ஜோதிகுமாரி. இவர் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏப்ரல் 4-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்காக பல வயது பிரிவில் விளையாடி அசத்திய இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நிலையில் இது தொடர்பாக ஜோதியின் பெற்றோர் கூறுகையில் ஜோதி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் நிச்சயம் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…