24 நாடுகள் பங்கேற்க கூடிய ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் இடம் பிடித்துள்ளன. இடைவேளை நேரம் வரை இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. அதன் பின்பதாக இடைவேளைக்குப்பின் பின் துருக்கியின் தடுப்பணைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
அந்நேரத்தில் இத்தாலி வீரர் பெரார்ட்டி வேகமாக ஷார்ட் கொடுத்துள்ளார். இதனை இத்தாலி வீரர் தன் நெஞ்சால் தடுக்க முயற்சித்தும் பந்து கோலுக்குள் சென்றதன் மூலம், இத்தாலிக்கு முதல் கோல் கிடைத்துள்ளது. அதன் பின் 66 ஆவது நிமிடத்தில் சீரோ இம்மொபைல் ஒரு கோலும், 79 வது நிமிடத்தில் லாரன்சோ இன்சிக்னி ஒரு கோலும் அடித்துள்ளார். இவ்வாறு யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி இத்தாலி அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் துருக்கிய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…