பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் ஈசான் மணி செய்தியாளர்களை சந்தித்தபோது , ஆசிய கோப்பை போட்டி எங்கு நடத்துவது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறினார்.
ஆசியக்கோப்பை போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும். ஈரானில் கொரோனோ வைரஸ் இருப்பதால் ஆசிய கோப்பை போட்டியை ஐக்கிய அரபு நாடுகளில் நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
அதற்குள் கொரோனா வைரஸ் குறைந்து விடும் என நம்புகிறோம். அப்படி இல்லையென்றால் அதற்குக்கேற்றாற்போல தயாராக வேண்டும் என கூறினார்.மேலும் துபாயில் வருகின்ற மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் சங்க கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க உள்ளோம் என கூறினார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…