நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகி உள்ளார்.அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினார்.
இஷாந்த் சர்மா முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது உமேஷ் யாதவும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனால் நாளை போட்டிகள் இஷாந்த் சர்மாவிற்கு பதில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…