ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் டி20 தொடர் நடைபெறாது என தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் பிசிசிஐ தலைவர் கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த ஐபிஎல் டி20 தொடர் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு கங்குலி ஐபிஎல் டி20 தொடர் திட்டமிட்டபடி நடைபெறு என கூறினார்.
உலகம் முழுவதும் பல்வேறு தொடர்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. தென் ஆப்ரிக்க அணி இந்தியா வந்து விளையாட உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. கொரோனா அச்சுறுத்தலை கையாள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என கங்குலி கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…