ENGvsWI: குறுக்கிட்ட மழை.. மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து!

Published by
Surya

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே நடக்கும் டெஸ்ட் போட்டியில் இரண்டாம் போட்டியில் பெய்த மழை காரணமாக, மூன்றாம் நாள் ஆட்டம் ரத்தானது.

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டிஸ் இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்றது.

அதன்பின் மாஞ்செஸ்டரில் நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அதன்படி, முதல் இன்னிக்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

அதில் அதிகபட்சமாக, பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களும், டோமினிக் சிப்ளே 120 ரன்கள் எடுத்து, அதிரடியாக சதம் விளாசினார்கள். அதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கவிருந்த நிலையில், அங்கு மழை குறுக்கிட்ட காரணமாக, ஒரு பந்து கூட வீசாமல் ஆட்டம் ரத்தானது. மேற்கு இந்திய அணியில் அல்சாரி ஜோசப் 14 ரன்களுடனும், கிரெய்க் பிராத்வைட் 6 ரன்கள் எடுத்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

6 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

6 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

7 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

8 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

9 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

10 hours ago