காயமடைந்த ரஃபேல் நடால் டொராண்டோ மாஸ்டர்ஸிலிருந்து விலகல்..!

Default Image

ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து விலகியதாகக் கூறினார். 

உலகின் நான்காவது வீரரான ரஃபேல் நடால் ஜூன் 11 அன்று பிரெஞ்சு ஓபனின் அரையிறுதியில் நோவாக் ஜோகோவிச்சிடம் தோற்ற பிறகு, நடால் காயம் காரணமாக விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளியேறினார். இந்நிலையில், காயம் காரணமாக ஏடிபி டொராண்டோ மாஸ்டர்ஸில் இருந்து ரஃபேல் நடால் விலகினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்