இந்தியா பெண்கள் அணி – தென்ஆப்பிரிக்கா பெண்கள்அணி இடையே 5-வது டி 20 போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 3 விக்கெட்டை வீழ்த்தினர். 99 ரன்கள் இலக்குடன் இறங்கிய இந்திய அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 6-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…