தென்னாபிரிக்க மகளிர் அணிவுடன் , இந்திய மகளிர் அணி ஐந்து டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதலில் டி20 போட்டி தொடங்கியது. இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி சூரத்தில் உள்ள லால்பாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மைதானம் ஈரபதமாக காணப்படுவதால் டாஸ் போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…