தென்னாபிரிக்க மகளிர் அணிவுடன் , இந்திய மகளிர் அணி ஐந்து டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதலில் டி20 போட்டி தொடங்கியது. இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.
இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்தானது. இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி சூரத்தில் உள்ள லால்பாய் கான்ட்ராக்டர் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மைதானத்தை ஆய்வு செய்த நடுவர்கள் மைதானம் ஈரபதமாக காணப்படுவதால் டாஸ் போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…