இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் கான்பெரா மைதானத்தில் இன்று 3-வது போட்டியில் மோதின. பின்னர் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 35 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 104 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பெர்ரி 49 ரன்களும், கார்ட்னர் 22 ரன்களும் குவித்து அணிக்கு வெற்றி தேடி தந்தனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி வீரர் எல்லிஸ் பெர்ரி 4 விக்கெட்டும் மற்றும் டெய்லா விளாமின்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…