தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதலில் தென் ஆப்பிரிக்க அணி இறங்கியது.அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இது தொடக்க வீரர் லாரா வால்வார்ட் 69 ரன்கள் எடுத்தார்.
பின்னர் அனைவருக்கும் சிறப்பாக விளையாடினர்.தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 248 ரன்கள் இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் சரியாக விளையாடவில்லை.பிரியா புனியா 20 , ஜெமிமா 18 ரன்களுடன் வெளியேறினர். பின்னர் இறங்கிய புனம் ரவுத் , மிதாலி ராஜ் இருவரும் கூட்டணி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
பின்னர் இறுதியாக இந்திய அணி 48 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 248 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதில் அதிகபட்சமாக புனம் ரவுத் 65 , மிதாலி ராஜ் 66 ரன்கள் அடித்தனர்.
இந்த இரண்டு அணிகளுக்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.அதில் இந்திய மகளிர் அணி முதல் இரண்டு போட்டிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…