தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் முதல் போட்டி மழையால் ரத்ததானது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் தொடர் முடிந்தது.இதைத் தொடர்ந்து இரு அணிகளும் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்திலும் , இரண்டாவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 136 ரன்கள் வெற்றி பெற்று 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி காலை 09.30மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்தது. கோப்பையை கைப்பற்றும் என இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியிருந்தார். அதன்படி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று மோத உள்ளது.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…