தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி..!

Default Image

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இன்று இன்றைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாட உள்ளனர். இப்போட்டி புனேவில்  மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்