இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது..களமிறங்கும் முக்கிய வீரர்கள்..!

Published by
Surya
  • இந்திய அணி  அடுத்தமாதம் (ஜனவரி ) இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளனர்.
  • இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா மற்றும் தவான் ஆகியோருக்கு இடம் கிடைத்தது.

இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு  இன்று அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த முக்கிய முக்கிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர். இதில், பும்ரா மற்றும் தவான் ஆகியோருக்கு இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.

Image result for bumrah and dhawan"Image result for bumrah and dhawan"

 டி 20 தொடர் :

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, வரும் ஜனவரி மாதம் 5ஆம் தேதி 3 டி-20 போட்டிகள் விளையாட உள்ளது. இதில், கோலி தலைமையில் உள்ள இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மாக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு, பும்ராவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 டி 20  தொடருக்கான வீரர்கள்:

விராட் கோலி,ஷிகர் தவான், கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ், பும்ரா, நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன்.

ஒரு நாள் தொடர் :

இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி, ஜனவரி 14-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.  இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரோகித் சர்மாவும், கேதர் ஜாதவும் அணியில் இணைகின்றனர்.

ஒரு நாள் தொடருக்கான வீரர்கள்:

விராட் கோலி ,ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, பும்ரா, சாஹல், குல்திப் யாதவ், நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே.

இந்த போட்டிகளை தொடர்ந்து இந்திய அணி, நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கான பட்டியலை இன்னும் வெளிவரவில்லை.

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

19 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

47 minutes ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

60 minutes ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

1 hour ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

1 hour ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago