பாகிஸ்தானை விட இந்திய தான் மிக ஆபத்தானது.! எஹ்மான் மானி .!

Published by
murugan
  • பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த தொடரை பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது.
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்  எஹ்மான் மானி கூறுகையில் ,பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில்  கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாட சென்ற சென்றது. அப்போது இலங்கை அணி வீரர்கள் பேருந்தில்  லாகூரில் கடாபி ஸ்டேடியம் அருகே சென்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  இலங்கை அணி வீரர்கள் 8 பேர் இறந்தனர் , 6 பேர் காயமடைந்தனர்.

அதன் பின்னர் பாதுகாப்பை கருதி மற்ற அணிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தனர். இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சமீபத்தில் விளையாடியது. இந்த தொடரை பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் நேற்று முன்தினம் கைப்பற்றியது.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த தொடரை பாதுகாப்பை காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்மான் மானி கூறுகையில், “பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். எந்த அணி பாகிஸ்தான் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறதோ அந்த அணி அதனை நிரூபிக்க வேண்டும்.

இலங்கை தொடருக்கு பின்னர் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது, மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்ட முக்கிய பங்காற்றினர். பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் ஆபத்து அதிகம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால், எஹ்மான் மானி இந்தியாவின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர் என கூறி உள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago