டோக்கியோ பாராஒலிம்பிக்கில் பேட்மிட்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், வீராங்கனை பாலக் கோலி வெற்றிபெற்றனர்.
மலேசிய வீரர் டிதின் தரேசோவை இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் எதிர்கொண்டார். இப்போட்டியில் 22-20,21-10 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றி பெற்றார். மற்றோரு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாலக் கோலி துருக்கி வீராங்கனை ஜெஹ்ராவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் துருக்கி வீராங்கனை ஜெஹ்ராவை 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பாலக் கோலி வெற்றி பெற்றார்.
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…