36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்ற இந்தியா…!

Published by
murugan

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி பேசில் நகரில் நடைபெற்று வருகிறது.  ஆண்களுக்கு நேற்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா உடன் மோதினார்.

இப்போட்டி ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடிய ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா முதல் செட்டில் 21 -13 என்ற கணக்கில் வென்றா.ர் பின்னர் இரண்டாவது செட்டில் 21 -8 என்ற கணக்கில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை வீழ்த்தினார்.

கடந்த 1983-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரகாஷ் படுகோன் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். அதன் பின்னர் 36 வருடங்கள் கழித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வீரர் சாய் பிரனீத் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக  வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார்.

Published by
murugan

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

39 minutes ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

49 minutes ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

2 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

4 hours ago