இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 2-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த டெஸ்ட் போட்டி உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இதன் மூலம் இந்திய அணிக்கு 40 புள்ளிகள் கிடைத்தது.
இதனால் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி விளையாடிய 3 டெஸ்டிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.அடுத்த இடத்தில் நியூசிலாந்து , இலங்கை அணிகள் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் , ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து 60 புள்ளிகள் உடன் உள்ளன. தென் ஆப்பிரிக்கா அணிக்கு இது தான் முதல் போட்டி என்பதால் இன்னும் புள்ளி பட்டியலில் இடம் பெறாமல் உள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…