இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய புஜாரா ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
இதைத்தொடர்ந்து அணியின் கேப்டன் விராட் கோலி களமிங்கிய உடனே இரண்டு பவுண்டரி அடித்து ரசிகரக்ளுக்கு நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார்.இதனால் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார்.
தற்போது களத்தில் ரோகித் சர்மா , ரஹானே இருவரும் விளையாடி வருகின்றனர். ரோஹித் 38 ,ரஹானே 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 23 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 71 ரன்கள் எடுத்துள்ளது.தென்னாபிரிக்கா அணியில் ரபாடா 2 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…