பெண்களுக்கான உலக கோப்பைதொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.இன்றைய போட்டியில் இந்தியா ,பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி W.A.C.A. மைதானத்தில் மாலை 04.30 மணிக்கு நடைபெற உள்ளது.
பங்களாதேஷ் அணி முதல் முறையாக களம் காண உள்ளது.இந்தியா அணிக்கு இன்றைய போட்டி இரண்டாவது போட்டியாகும். முதல் நாள் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அணியும் , ஆஸ்திரேலியா அணியும் மோதியது.
அந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா அணி வெற்றியுடன் தொடரை தொடரை தொடங்கியது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…