ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமான உலகளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனால், சில நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கிஉள்ளனர் மேலும் இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி நட்சத்திர கிரிக்கெட் வீரர் மார்னஸ் லாபுசாக்னே, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கடந்த ஆண்டு விளையாடிய கிரிக்கெட் பற்றி கூறியுள்ளார், கடந்த ஆண்டு கிரிக்கெட் விளையாடியது மிகவும் சிறப்பாக இருந்தது, சென்ற ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டு.
மேலும் இனி வரும் காலங்களில் அணைத்து அணிகளும் வலிமையாக களமிறங்கும், அதிலும் சில கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டு ஸ்மித், கோலி, வார்னர், ஆகியோர் கடந்த 10 ஆண்டுளாளாக நன்றாக விளையாடிவருகிறார் கள். மேலும் ஸ்மித் பேட்டிங் செய்யும் பொழுது அவரிடம் இருந்து சிலவற்றை கற்று கொள்ளலாம். மேலும் எனக்கு ஸ்மித் மற்றும் விராட் கோலி போல் பேட்டிங் செய்ய ஆசை என்றும் கூறியுள்ளார்.
i
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…