‘நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது’ ! ஓய்வை அறிவித்தார் சுனில் சேத்ரி !!

Published by
அகில் R

சென்னை : இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி தற்போது தனது சர்வேதச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரி அவரது கால் பந்து ஓய்வை குறித்து 10 நிமிட வீடியோவை அவரது X தளத்தில் பேசி வெளியிட்டு இருந்தார். அந்த வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் தனது சர்வேதச கால்பந்திலிருந்து உய்ர்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கால் பந்து அணியின் கேப்டனான இவர் வருகிற குவைத் அணிக்கு எதிரான பிபா (FIFA) உலகக் கோப்பைக்காக விளையாடும் தகுதிப் போட்டி தான் தனது கடைசி சர்வேதச போட்டியாக இருக்கும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா நாட்டிற்காக விளையாடியது பெருமையாக உள்ளது எனவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினார்.

மேலும், அதே போட்டியில் தனது முதல் சர்வேதச கோலை பதிவு செய்ததார். தற்போது, சர்வேதச கால்பந்தில் அதிக கோல் அடுத்தவர்களின் பட்டியலில் கால் பந்து ஜாம்வபவன்களான ரொனால்டோ (128 கோல்கள்), மெஸ்ஸிக்கு (106 கோல்கள்) அடுத்தப்படியாக உலகத்தரத்தில் 94 கோல்கள் அடித்து 3-வது இடத்தில் சுனில் சேத்ரி இருந்து வருகிறார். இவர் தனது 20 ஆண்டுகால கால் பந்து பயணத்திற்கு பிறகு தற்போது அவர் தனது 39 வயதில் ஓய்வை அளித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக செயல்பட தொடங்கியதிலிருந்து இவர் இந்திய அணியை வேறு ஒரு கோணத்திற்கு கொண்டு சென்றார். கால் பந்தில் அசத்திய திறமையை கொண்ட சுனில் சேத்ரி 2011-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். மேலும், அவரது கால்பந்து வாழ்க்கையில் ஏஐஎப்எப் (AIFF) ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

5 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

7 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

8 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

9 hours ago