கடலுக்கடியில் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து லட்சத்தீவைச்சேர்ந்த அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் அசத்தியுள்ளார்.
கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து உலகெங்கும் ரசிகர்களைப் பெற்றுள்ள அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸிக்கு, லட்சத்தீவை சேர்ந்த முகமது ஸ்வாதிக் என்ற ரசிகர் கடலுக்கடியில் மிகப்பெரிய கட்-அவுட் வைத்துள்ளார்.
அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை எதிர்கொள்ளும் முன்னரே முகமது ஸ்வாதிக், தனது சமூக வலைதளத்தில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றால் மெஸ்ஸிக்கு கடலடியில் கட்-அவுட் வைப்பதாக உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவில் கால்பந்துக்கு ரசிகர்கள் என்றால் கேரள ரசிகர்களே அதிகம் என்று சொல்லலாம், ஏற்கனவே கேரள ரசிகர்கள் ஆற்றில் தங்களது பிடித்த வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸி, மற்றும் நெய்மர் ஆகியோரின் கட்-அவுட்டை வைத்து உலக கால்பந்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…