இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு விமானத்தில் சென்றபோது ஷிகர் தவான் தனியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தவான் என்னிடம் பேசவில்லை கற்பனையில் உள்ள நபரிடம் பேசும் அளவிற்கு அவருக்கு வயதாகிவிட்டது என விடியோவை பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த தவான், நான் ஒரு கவிதையை சொல்லி பழகி வந்தேன். அப்போது ரோகித் வீடியோ எடுத்து விட்டார்.அந்த கவிதையை இன்னும் கூட சொல்லி பழகி இருந்திருக்கலாம் என கூறினார்.
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…
சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…
சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார். "வேலியன்ட்" (Valiant)…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்…