காட்டடி அடித்து ஃபார்மில் இருப்பதை நிரூபித்த ஹர்திக் பாண்டியா..!

Published by
லீனா

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு, உலக கோப்பைக்கு பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதுகில் காயம் ஏற்பட்டது.

இதன் பின் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்த இவர், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டு, முழு உடற்தகுதியை பெறாத காரணத்தால் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் டிஒய் பாட்டில் டி20 தொடரில் சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா களம் இறங்கிய முதலே பவுண்டரியும் , சிக்ஸருமாக விளாசினார். இதனால் 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.

இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த காட்டடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

21 minutes ago

சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது.., இனி எவ்வளவு தெரியுமா? மத்திய அரசு அதிரடி…

சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…

44 minutes ago

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

8 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

10 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

11 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

12 hours ago