இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு, உலக கோப்பைக்கு பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதுகில் காயம் ஏற்பட்டது.
இதன் பின் சிகிச்சை பெற்று ஓய்வெடுத்த இவர், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டு, முழு உடற்தகுதியை பெறாத காரணத்தால் இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் டிஒய் பாட்டில் டி20 தொடரில் சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் நான்காம் வரிசையில் இறங்கிய ஹர்திக் பாண்டியா களம் இறங்கிய முதலே பவுண்டரியும் , சிக்ஸருமாக விளாசினார். இதனால் 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.
இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த காட்டடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…