இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இலங்கை வீரர் குணதிலக 134 பந்திற்கு 133 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரி ,1 சிக்சர் அடங்கும். மேலும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் இரண்டாவது போட்டியில் 105 பந்திற்கு 115 ரன்கள் அடித்தார். அதில் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.
இதன்மூலம் கராச்சி மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பெயர்களை அங்கு உள்ள பலகையில் அவர்கள் அடித்த ரன்னுடன் பெயரையும் எழுதுவது வழக்கம். அதன் படி அந்த பலகையில் பாபர் அசாம் , குணதிலக தங்களது பெயரை எழுதி உள்ளனர்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…