தற்போது நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பெய்லிஸி இருந்தார்.இவரின் பதவிக்காலம் ஆஷஸ் தொடருடன் முடிந்து உள்ளது.இதை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரும் , இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன், இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் போட்டியின் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஒவ்வொரு வகையான போட்டிற்கும் தனித்தனி பணியாற்சியாளர்கள் இருந்தால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் என நினைத்து மூன்று வகையான போட்டிற்கும் கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டுகிறது.
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…