இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மாதவ் ஆப்தே(86) உடல் நலக்குறை காரணமாக மும்பையில் உள்ள பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து இன்று சிகிச்சை பலனின்றி மாதவ் ஆப்தே மரணமடைந்தார்.
மாதவ் ஆப்தே இந்திய அணிக்காக 1952-1953ஆண்டுகளில் விளையாடி உள்ளார். இவர் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 542 ரன்கள் அடித்தார். மேலும் இவர் 67 முதல் தர போட்டிகளில் விளையாடி 3336 ரன்கள் குவித்து உள்ளார்.அதில் 6 சதங்கள் , 16 அரை சதங்கள் அடித்து உள்ளார். இவரின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…