முதல் போட்டியிலும், உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட்..புலம்பிய முன்னாள் கேப்டன்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தோனி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த ரன் அவுட் குறித்து தற்போது கருத்து தெரிவித்தார்.
  • முதல் போட்டியிலும், உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனதை புலம்பிய முன்னாள் கேப்டன் தோனி, ஏன் டைவ் அடிக்கவில்லை உருக்கம்.

இந்தியாவில் ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. அதை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்தில் பயணம் செய்து t20, டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் தொடர் விளையாடவுள்ளது அதற்கான அணியும் அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொண்டது. அதில் 2-வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க, மூத்த வீரர் எம்.எஸ்.தோனி களமிறங்கி விளையாடினார். அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போது தோனி ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து வந்தவர்களும் விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

அந்த போட்டியிலிருந்து இதுவரை தோனி எந்த போட்டியிலும் விளையாடவில்லை, இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்கள் கூட தோனி விளையாடுவாரா? மாட்டாரா என எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். இந்நிலையில், தோனி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த ரன் அவுட் குறித்து தற்போது கருத்து தெரிவித்தார், அதாவது என்னோடைய முதல் போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் ரன் அவுட் ஆனதாகவும், தோனி குறிப்பிட்டார். மேலும் அந்த போட்டியில் நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என்று எப்போதும் யோசித்து கொண்டே இருப்பதாக தோனி தெரிவித்தார்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

28 minutes ago

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…

39 minutes ago

SRH vs GT: அலறவிட்ட சப்மன் கில், சிராஜ்.., ஐதராபாத்தை வீழ்த்தி குஜராத் அணி அசத்தல்.!

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…

52 minutes ago

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

1 hour ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

2 hours ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

14 hours ago