ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!

Default Image

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு.

உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், கால்பந்து உலகக்கோப்பை இறுதி போட்டியுடன் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெறுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி தான் தனது கடைசி உலக்கோப்பை போட்டியாக இருக்கும் என லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்