தங்கள் இருக்குமிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கத்தால், கே.எல்.ராகுல், சேடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா ஆகியோருக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அவர்கள் இருக்குமிடத்தை தெரிவிக்குமாறு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை கூறினர். அதில் சில வீரர்கள் சரியான தகவலை அளிக்கவில்லை.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புஜாரா, லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் தங்களின் இருக்குமிடத்தை முன்கூட்டியே தெரிவிக்காத நிலையில், அதற்க்கு விளக்கம் கேட்டு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த செயல், விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறியது என தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தெரிவித்தது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…