கோப்பா அமெரிக்கா 2024: அர்ஜென்டினாவுக்கு முதல் வெற்றி ..! 2-0 என கனடாவை வீழ்த்தி அபாரம்!

Published by
அகில் R

கோப்பா அமெரிக்கா: 2 வருடங்களுக்கு பிறகு இன்று கோப்பா அமெரிக்கா தொடரானது தொடங்கப்பட்டது, அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.

இந்த ஆண்டில் இன்று தொடங்கி இருக்கும் பெரிதும் எதிர்பார்த்த கால்பந்து தொடர் தான் கோப்பா அமெரிக்கா. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று ‘A’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.

நடைபெற இருக்கும் கோப்பா அமெரிக்கா தொடரில் நான் விளையாடுவேன் என சமீபத்தில் மெஸ்ஸி அளித்த ஒரு பேட்டியால் பல எதிர்ப்பார்புகளுடன், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இந்த போட்டியில் மெஸ்ஸி விளையாடுவாரா? என்று எதிர்பார்த்து இருந்தனர்.

மேலும், நடைபெற்ற இந்த போட்டியில் மெஸ்ஸி விளையாடவும் செய்தார். விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் பக்கம் ஒரு தலையாகவே சென்றது. இருப்பினும் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி சில கோல்களை தவறவிடவும் செய்தனர்.

அதே நேரம் கனடா அணியும் கடுமையாக முயற்ச்சித்து பார்த்தும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் 0-0 என சமநிலையில் போட்டியானது நின்றது. அப்படியே இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் முதல் கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கி வைப்பார்.

அதன் பின் ஆட்டத்தின் 88-வது நேரத்தில் லாடரோ மார்டினெஸ் 2-வது கோலை அடிப்பார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என கனடாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா 2024 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

Published by
அகில் R

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

6 hours ago
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

7 hours ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

8 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

8 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

9 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

9 hours ago