இந்தியாவின் உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடர் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணியினரும் போட்டி போட்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.
அதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் ஒரு நாள் போட்டியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்சை ரூ.4.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தனர். ஆரோன் பிஞ்ச் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடப்போவது இது 8-வது அணிஆகும்.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் , புனே வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதில் புனே, குஜராத் அணிகள் ஐ.பி.எல் தொடரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
ஐ.பி.எல் தொடரில் அதிக அணிகளுக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பை பிஞ்ச் பெற்று உள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…