கத்தார் நாட்டில் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நவம்பர் 20ஆம் தேதி, தொடங்கி, டிசம்பர் 18ஆம் தேதி முடிவடைய உள்ளது.
கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற விளையாட்டு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக பிரபலமான விளையாட்டு தொடர் என்றால் அது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தான்.
இந்த உலக புகழ்பெற்ற கால்பந்து திருவிழாவை சிறப்பாக நடத்த ஒப்பந்தம் பெற்றுள்ள நாடு கத்தார். கத்தார் அரசு பிரமாண்டமாக இந்த தொடரை நடத்த உள்ளது.
வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி நவம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதி இறுதி போட்டியுடன் நிறைவடைகிறது.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…