ரோஜர் பெடெரர் தனது கடைசி தொடரான, லேவர் கோப்பை தொடரில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடுவது குறித்து ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
வெள்ளிகிழமை லண்டனில் தொடங்கவுள்ள, லேவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ரோஜர் பெடெரர் கடந்த வரம் அறிவித்திருந்தார். 2021 இல் விம்பிள்டன் காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிறகு ஃபெடரர் பெரிய அளவில் டென்னிஸ் போட்டி ஏதும் விளையாடவில்லை.
லேவர் கோப்பை தொடரில் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதை விட இரட்டையர் பிரிவில் விளையாடுவதாகவும், மேலும் இரட்டையர் பிரிவில் நடாலுடன் இணைந்து விளையாட விரும்புவதாகவும் பெடெரர் தெரிவித்தார். தான் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடுவது, தன்னுடைய கனவாக இருக்கும் என்றும் பெடெரர் கூறியுள்ளார்.
பெடெரரும், நடாலும் இதுவரை 40 முறை ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியுள்ளனர். பெடெரர் தனது இறுதித்தொடரில் நடாலுடன் இணைந்து விளையாடுவதைப் பார்க்க டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…