பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகுதியுள்ள பல்கலைக்கழக வாசலில் வைத்து பிரபல கபடி வீரர் தர்மிந்தர் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தவுன் கலன் எனும் கிராமத்தில் கபடி சங்க தலைவராக செயல்பட்டு வந்ததுடன், அரசியலிலும் ஈடுபட்டிருந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்ட தனது சக கபடி வீரருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…