பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகுதியுள்ள பல்கலைக்கழக வாசலில் வைத்து பிரபல கபடி வீரர் தர்மிந்தர் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தவுன் கலன் எனும் கிராமத்தில் கபடி சங்க தலைவராக செயல்பட்டு வந்ததுடன், அரசியலிலும் ஈடுபட்டிருந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்ட தனது சக கபடி வீரருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…