பாட்டியாலாவில் பரபரப்பு : பிரபல கபடி வீரர் சுட்டு கொலை..!

Default Image

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா எனும் பகுதியுள்ள பல்கலைக்கழக வாசலில் வைத்து பிரபல கபடி வீரர் தர்மிந்தர் சிங் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் தவுன் கலன் எனும் கிராமத்தில் கபடி சங்க தலைவராக செயல்பட்டு வந்ததுடன், அரசியலிலும் ஈடுபட்டிருந்துள்ளார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்ட தனது சக கபடி வீரருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்