E பிரிவில் நடைபெற்ற ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்வீடன் வெற்றிபெற்றது.
யூரோ கோப்பைத் தொடரில் சூப்பர் சிக்ஸ்டீன் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றனர். E பிரிவில் நடைபெற்ற போட்டியில் ஸ்வீடன் மற்றும் ஸ்லோவாகியா அணிகள் மோதினர். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை, பின்னர் இரண்டாம் பாதியில் 77-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஸ்வீடன் அணி கோலாக மாற்றினார்.
அதன் பின்னர் ஸ்லோவாகியா அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தோல்வியில் முடிந்தன. இதனால், இப்போட்டியில், 1-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்வீடன் வெற்றிபெற்றது. D போட்டி பிரிவில் இடம் பெற்றுள்ள குரோஷியா அணியும், செக் குடியரசு அணியும் மோதியது. இரு அணிகளும் ஆட்டம் முதலே அதிரடியாக விளையாடினர்.
35 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை செக் குடியரசு அணி கோலாக மாற்றினர். பின்னர் இரண்டாம் பாதி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே குரோஷியா அணி என ஒரு கோல் அடித்தனர். பின்னர், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
நள்ளிரவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் D பிரிவில் உள்ள இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால், போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…