ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று ஜோகோவிச், ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
தனது கடினமான ஓராண்டிற்கு பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வெல்வது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்று போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் நோவாக் ஜோகோவிச் தெரிவித்தார்.
21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் கேஸ்பர் ரூட் க்கு எதிராக விளையாடினார். இந்த போட்டியில் ஜோகோவிச், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை தோற்கடித்தார்.
இதன் மூலம் நோவாக் ஜோகோவிச், ஆறு முறை ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற ஜோகோவிச், பரிசுத்தொகையாக $4.7 மில்லியன்(இந்திய மதிப்பில் 39 கோடி ரூபாய்) பெற்றார்.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…