கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ,துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா , ஹர்பஜன்சிங் ,அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு எந்தவித சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை இதனால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பயிற்சியை காண ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு குவிந்தனர்.
அப்போது அவர் மைதானத்தில் உள்ளே சென்றதும் தோனி… தோனி… தல.. தல.. என கோஷமிட்டனர். இதற்கிடையில் ஒரு ரசிகர் திடீரென பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை நோக்கி ஓடினார்.
பின்னர் தோனியின் காலில் விழுந்து வணங்கினார்.பின்னர் அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் எச்சரித்து வெளியே அனுப்பினர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்புச் சாம்பியனான மும்பை அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும். இந்தப் போட்டியில் சென்னை அணியும் , ராஜஸ்தான் அணியும்மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…