ஐபிஎல் டி2020 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 29 – ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முதலாவதாக மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன. உலகக்கோப்பை க்கு பின்னர் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியலிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தோனி நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட வரும் மார்ச் 1-ஆம் தேதி சென்னைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் 3 வாரங்கள் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பயிற்சிக்கு பின் 4 (அ) 5 நாட்கள் அவருடைய சொந்த ஊருக்கு செல்ல உள்ளார். அதன் பின்பு போட்டியில் பங்கேற்க சென்னை திரும்புகிறார். ஏற்கனவே CSK வின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரெய்னா மற்றும் ராயுடு சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…