இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஹேந்திர சிங் தோனிக்கு, ராணுவத்தில் லெப்டினட்ண்ட் கர்னல் பதவி கௌரவ பதிவையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயிற்சி பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான விளையாட்டில் இருந்து, விடுவித்து கொண்டார்.
இவர் ராணுவத்தில் பேரசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் சேர்ந்து முதலில் பயிற்சியில் ஈடுபட்டார். பிறகு, காஷ்மீர் பகுதியில் தரைப்படை வீரர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். இரண்டு வார ராணுவ பயிற்சியில் ஆயுதங்களை எப்படி கையாள்வது, என தோனிக்கு பயிற்றுவிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவடைந்த பிறகு லே விமான நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு புறப்பட்டார் மஹேந்திர சிங் தோனி .
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…