ஓய்வோ, விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும்.! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேச்சு.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்க்கு பேட்டி ஒன்று அளித்த அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தோனியின் ஓய்வு பற்றியும் கூறினார். அதாவது, அது குறித்து பேசிய அவர், ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார். பின்னர் தேர்வு குழு உறுப்பினர் வேலைக்கு அப்பாற்பட்டு சொல்ல வேண்டும் என்றால் நான் மற்றவர்களைவிட தோனியின் தீவிர ரசிகன் என்றும், அவர் ஒரு கேப்டனாக அனைத்து சாதனைகளையும் செய்துவிட்டார்.

அதில் இரண்டு உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, இந்தியாவை டெஸ்ட் பட்டியலில் முதல் இடத்துக்கு கொண்டு வந்தது, இதையெல்லாம் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய எம்.எஸ்.கே. பிரசாத், அவருடைய முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். தேர்வு குழுவராக நாங்கள் அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்து இருக்கிறோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து ரோஹித் சர்மா பற்றியும் பேசிய அவர், இப்போது டெஸ்ட், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டி என அனைத்து போட்டியிலும் அசத்தும் வீராக உருவாகியுள்ளார். இது எங்களுக்கே ஆசிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

பரபரப்பான மேட்ச்.., மிரட்டிய அவேஷ் கான்.., ராஜஸ்தான் அணியை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…

1 hour ago

RR vs LSG: மார்க்ராம் – படோனி அதிரடி அரைசதம்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு..!

ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…

3 hours ago

போதைப் பொருள் வழக்கு: மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜாமீனில் விடுவிப்பு.!

கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…

4 hours ago

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

4 hours ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

5 hours ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

6 hours ago