கமிட்டி தலைவர் பதவியில் நீடிப்பதற்காக ஓய்வு பெற்றார் தடகள வீராங்கனை தீபா மாலிக்!

Published by
Rebekal

கமிட்டி தலைவர் பதவியை வகிப்பதற்காக தடகள வீராங்கனை பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக். 

2016 ஆம் ஆண்டு பாராலிம்பிக் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாதனையாளர் தான் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக். இவருக்கு அர்ஜுனா, பத்மஸ்ரீ, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசிய விளையாட்டு கொள்கைகளின் படி, விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் பதவிகளில் பங்கேற்க முடியாது. எனவே தற்பொழுது தீபா மாலிக்குக்கு ந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவராக பதவியேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 

எனவே அந்த பதவியில் பங்கேற்பதற்காக தனது தடகள போட்டியில் கலந்துகொள்ளாமல் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், இனி 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய போட்டியில் இவர் கலந்துகொள்ளும் வாய்ப்புக்கு ஏற்படும். 

அப்படி ஏற்பட்டால் அதற்கான முடிவையும், தற்பொழுது வகிக்கும் பதவியையும் விட்டு கலந்துகொள்ளுவேன் எனவும் தீபா மாலிக் கூறியுள்ளார். 

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

13 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

14 hours ago