தமிழ் நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகியும், மூத்த கால்பந்து வீரருமான பாலசாமி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார்.
சென்னை பிராட் வேயை சேர்ந்தவர் ஏ.பாலசாமி 82 வயதான இவர் கால் பந்து வீரரான இவர் மெட்ராஸ் கால்பந்து சங்க லீக் போட்டிகளில் பிராட்வே டான் தாவத பாஸ்கோ அணிக்காக முதலில் களமிறங் கினார், அதனை தொடர்ந்து பின்னி மில் அணிக்கா வும், இவர் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மினர்வா ஃபுட்பால் கிளப்புக்காகவும் விளையாடியுள்ளார்.
இவர் அதனை தொடர்ந்து பின்னர் இந்த கிளப்பின் செய லாளராகவும், மெட் ராஸ் யுனைட்டட் கிளப் (எஸ் யு சி) செயலாளராகவும் பணி யாற்றியுள்ள ளார். மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் கால் பந்து பிரிவு பொறுப்பாளராகவும் பாலசாமி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேலும் மெட்ராஸ் கால்பந்து சங்கம் அணியில் தமிழ்நாடு கால் பந்து சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் கூடுதலாக சுமார் 50 ஆண்டுகளுக் கும் அதிகமாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருந்து வமனையில் சேர்க்கப் பட்ட நிலையில், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு கால் பந்து சங்க முன்னாள் செயலாளர் டேவிட் ராஜ் குமார், விளை யாட்டு சங்கங்களின் நிர்வாகிகள், கால்பந்து வீரர்கள் உட்பட பல் வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…