பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா
பிரேசில் மற்றும் குரோஷியா இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் 90 நிமிடங்களை தாண்டியும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
இந்த கூடுதல் நேரத்தில் பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் 106 வது நிமிடத்தில் கோல் அடிக்க பரபரப்பு தொற்றிக்கொண்ட நேரத்தில் குரோஷியா வின் புருனோ 116 நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க ஆட்டம் ட்ராவானது.
அதன் பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி சூட் ஆரம்பமானது,இதில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…