rahane 50 [Image - Twitter/@BCCI]
இந்திய அணி மூன்றாம் நாள் உணவு இடைவேளை முடிவில் ரஹானே மற்றும் தாக்குர் உதவியுடன் 260/6 ரன்கள் எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்ய களமிறங்கிய இந்தியா தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.
ஜடேஜா மற்றும் ரஹானே இருவரும் சேர்ந்து அணிக்கு 50 ரன்களை எடுத்து கொடுத்தனர், ஜடேஜா 48 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷர்துல் மற்றும் ரஹானே இருவரும் சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடி வருகின்றனர். நிதானமாக விளையாடி ரஹானே தனது அரைசதம் கடந்தார்.
ரஹானே 89* ரன்களும், ஷர்துல் 36* ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். உணவு இடைவேளை வரை இந்தியா 6 க்கெட்களை இழந்து 260 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…
சென்னை : மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில்மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்…
ராஜஸ்தான் : தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அம்ருத் பாரத் திட்டத்தின்…