5-வது நாள் ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுத்தாம்ப்டனில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்றை 5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது 101 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை வருவதற்குள் 34 ரன்னில் 3 விக்கெட்டை பறி கொடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி 135 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்தது.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…